முகப்பு தொடக்கம்

 
தலைவிநெஞ்சொடு புலத்தல்
விளித்தா ருயிரை யடிநீழல் வைப்பவர் வெங்கையிலே
அளித்தார் புனைகுழ லாயக லேனென் றகந்தெளியத்
தெளித்தா ரகன்றன ரேலவர் வார்த்தை தெளிந்துமனங்
களித்தார் தமக்குள தோபிழை தானிந்தக் காசினிக்கே.
(256)