முகப்பு தொடக்கம்

 
பெருமகளுரைத்தல்
வினைக்கூறு செய்தன் றிருவடித் தாமரை மேவுறவென்
தனைக்கூவு மையர் திருவெங்கை வாணர் தடஞ்சிலம்பில்
முனைக்கூ ரயில்விழி யாயின்று காறு முதல்வருடன்
எனைக்கூ றிடுமல ரேதுணை யாக விருந்தனனே.
(372)