|
அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம் |
|
விழியொன் றியநன் னுதற்பரமர் வெங்கை விரும்பும் விமலேசர் எழிலொன் றிரதக் காலிரதக் காறெற் கெழுந்தே யோடுகினும் பிழையொன் றிடினு மவர்வாளி வாளி பிறழா தியான்புகலும் மொழியொன் றகலே னுனையெனமுன் மொழிந்தா ரென்னை யொழிந்தாரே.
|
(25) |
|