முகப்பு
தொடக்கம்
விடயங் களினண்ணி யானென தென்னு மிகையொருவி
அடையும் புலனினக் காக்குந் தவிரகங் காரப்பெயர்
உடையங் கரமிசை நற்சிவ லிங்கமென் றுற்றனைகாண்
புடையம் பிகையொ டமர்வாயெ னங்கைப் புராந்தகனே.
(23)