முகப்பு
தொடக்கம்
தழை.கலிநிலைத்துறை
விழுங்குவள் போலது கொண்டற லோதியின் மேல்வைத்தாள்
அழுந்துற வாள்விழி யொத்தின டேமொழி யன்பாநின்
செழுந்தழை பட்டது நஞ்சிவ ஞானி திருத்தாள்கள்
பழம்படு நெஞ்கடை யார்கரம் வந்து படும்பாடே.
(55)