முகப்பு
தொடக்கம்
கட்டளைக் கலித்துறை
விளங்காத வண்ணம் பிறர்தீங் கடக்கி விரித்துநன்மை
உளங்காதல் செய்துரைப் பார்கூ றுதற்கிங் கொருகடுகின்
இளங்கா ழளவு நலமில னாகிய வென்னையென்னோ
துளங்கா தருளச் சிவஞான தேவன் றொடங்கினனே.
(87)