முகப்பு
தொடக்கம்
பாங்கியருளியல்கிளத்தல்
வென்றிப் படைநன் மழுவுடை யார்திரு வெங்கையிலே
குன்றிற் பொலியுங் குவிமுலை யாளொடு கூடவெண்ணி
நின்றிப் படிதளர் வேலண்ண லேயென்று நீக்கமற
அன்றிற் பெடையொடு வாழ்வதன் றோபனை யாவதுவே.
(109)