முகப்பு
தொடக்கம்
புகழ்தல்
வெங்கை பழமலை யெம்மா னுழையும் விளங்குமவன்
பங்கைப் பெறுமுமை செங்கா வியுமவள் பாலனொரு
செங்கைக் கதிர்வடி வேலுந் தரிப்பது செப்பிலிந்தக்
கொங்கைக் குடமுடை யாள்விழி காட்டுங் குறிப்பதுவே.
(138)