முகப்பு தொடக்கம்

 
செவிலியாற்றாத்தாயைத் தேற்றல்
வெல்லப் படாத வயில்விழி யாள்செயல் வேறொன்றன்றிச்
சொல்லப் படாத செயலாய் முடியிற் றுயர்தனன்றோ
அல்லற் படாதியன் னேவெங்கை வாண ரருள்கொடுநான்
செல்லப் படாத விடமேனுஞ் சென்று திருப்புவனே.
(342)