முகப்பு
தொடக்கம்
ஆங்கவர் பாங்கியர்க்குணர்த்தல்
வெளிறுந் தரள நகையீ ரரன்றிரு வெங்கைவெற்பில்
களிறும் பிடியு முடங்குளைக் கோளரி கண்டுடைந்து
பிளிறுஞ் சுரத்திடைப் புக்கநும் மாது பிறழுமின்போல்
ஒளிறுங் கதிர்வடி வேலுடை யானொடிங் குற்றனளே.
(354)