முகப்பு
தொடக்கம்
பரத்தையிற் பிரிவு
காதலன்பிரிவுழிக்கண்டோர்புலவிக்கேதுவிதாமவ்விறைவிக்கென்றல்
வெண்டா மரைமனை யாள்புகழ்ந் தேத்தரன் வெங்கைவெற்பில்
தண்டா மரையை யிசைபாடி யாடித் தடவும்வரி
வண்டா மெனமட வார்பலர் சூழ்ந்தனர் மன்னவனைக்
கண்டா லனமனை யாளுடற் கீங்கிது காரணமே.
(379)