முகப்பு
தொடக்கம்
இறைவி யறியாள்போன்று குறியாள்கூறல்
வேலுக்கு மம்புக்கு மாறுகொண் டோடும் விழிமடவாய்
மாலுக்கு நன்மனை யாண்மனை யாகி வழங்கும்வல்ல
கோலுக்கு வல்லவண் ணாமலை யார்கட்டு கோயிலகப்
பாலுக்கு வந்தது கண்டாய்நம் வெங்கைப் பழமலையே.
(121)