முகப்பு தொடக்கம்

 
வலம்புரி கிழத்தி வாழ்த்தல்
வேயின் கவின்புனை தோளுமை பங்கர்தம் வெங்கைநகர்க்
கோயின் முனம்புகுஞ் சங்கென வாழ்கநங் கொண்கர்சுரம்
போயின் றணைவ லெனவோ தியமொழிப் பொய்மைபடா
வாயின் புகழ்திரண் டாலென வார்க்கும் வலம்புரியே.
(280)