முகப்பு
தொடக்கம்
நற்றாய் தமருக் கறத்தொடுநிற்றல்
வேலோடு வாளும் பயினமர் காணம் விளங்கிழையைப்
பாலோடு தேன்கலந் தாங்கிள வாளை பணைமருதச்
சேலோடு பாயுந் திருவெங்கை வாணர் சிலம்பினெடும்
மாலோடு மான மொருவே லவற்கு மணஞ்செயுமே.
(308)