முகப்பு
தொடக்கம்
செவிலி நற்றாய்க்கறத்தொடுநிற்றல்
வேலைத் தரளமு மைந்தலை நாக வியன்மணியுஞ்
சோலைச் செழுமல ரும்போல நம்மைத் துறந்துமெல்ல
மாலைக் குழலி தனக்குரி யானை மணந்துசென்றாள்
பாலைப் பொருமொழி பங்கர்வெங் கேசர் பனிவரைக்கே.
(333)