|
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் |
|
வேலுடையா னொடுமயிலை மலைமேவு சிவஞானி வினைக டீர்க்குங் காலுடையான் புகழோடு வெள்ளிமலை நிறைநிற்பக் கனம்போ தாமல் பாலுடையான் மிசைவைக்கப் பட்டததன் மேல்வைத்தோன் பால்வெண் ணீற்றுத் தோலுடையா னவன்மீது வைத்ததன்றோ விளமதியஞ் சொல்லுங் காலே.
|
(11) |
|