முகப்பு தொடக்கம்

 
பாங்கியொடு பகர்தல்
வன்பந் தகனை யழைக்குநஞ் சூணின் மறைப்பவர்போல்
முன்பந் தனையிலர் வெங்கையின் மேவி முயங்குறுபேர்
இன்பந் தருமவ ரவ்வின்ப மூடுற வின்றுபிரி
துன்பங் கலந்தளித் தாரறிந் தேனிலைத் தூமொழியே.
(150)