முகப்பு தொடக்கம்

 
பாங்கியிறைவனைப் பழித்தல்
வன்பற் றவர்தொழும் வெங்கைபு ரேசர் மணிவரைமேல்
நின்பற் றிலர்கை விடுத்தா ரிறையவர் நீயவர்மேல்
அன்பற் றிலையணங் கேசிறி தேனுமன் பற்றவரைப்
பின்பற் றுவருள ரோவிது தான்மிகப் பேதைமையே.
(216)