முகப்பு தொடக்கம்

 
வரைவு கடாதல்
வினவியசெவிலிக்கு மறைத்தமைவிளம்பல்
வண்டு கலிக்குந் தொடையாயெம் மன்னையிம் மாதுதுயில்
விண்டு தரித்தில ளென்கொலென் றாளரன் வெங்கைவெற்பிற்
பண்டு புனத்தில் வருமத வாரணம் பாய்கனவு
கண்டு பினைத்துயின் றாளிலை யென்று கரந்தனனே.
(231)