முகப்பு
தொடக்கம்
இகுளைவம் பென்றல்
வெயிலே யெனமணி கண்டிதழ் கூம்பி விரைக்குவளை
துயிலே புரியுஞ் சுனைவெங்கை வாணர் சுடர்க்கிரியின்
மயிலே யுளங்கவ லேலிது தான்மழை வம்பொடுங்கிக்
குயிலே மருபரு வத்தாற் பொழிதருங் கொண்டலன்றே.
(272)