முகப்பு
தொடக்கம்
கட்டளைக் கலித்துறை
வல்லெனு மாமுலைக் கோதைய ராசை மறந்தவர்க்கே
ஒல்லையி னீகுவன் கம்புமுன் னாழி யுடையன்றங்கை
நெல்லிரு நாழி கொளக்கொடுத் தோனெடு வான்கதிரின்
பல்லுக மோதிய வெங்கைப் பிரான்றன் பதாம்புயமே.
(28)