முகப்பு தொடக்கம்

 
சொச்சகக்கலிப்பா
வல்லங்க மானமுலை மாதுமையா ளென்றனிணை
இல்லங்க மானநுத வின்பகையென் றவண்முனியச்
சொல்லங்க மீதிற் சுமப்பதென்கொ னீயிந்த
வில்லங்க மாம்பிறையை வெங்கை புரத்தரனே.
(51)