பக்கம் எண் :

4294.

     நான்பெற்ற செல்வத்தை நான்பற்றிக் கொள்ளற்கே
     ஏன்பற்று வாயென்ப தார் - நெஞ்சே
     ஏன்பற்று வாயென்ப தார்.

உரை:

     செல்வம் போன்ற சிவனைச் “செல்வம்” என்கிறார். சிவனைப் பற்றி அடைதற்குத் தடை செய்பவர் ஒருவருமிலர் என்பது கருத்து.

     (8)