பக்கம் எண் :

4359.

          அல்லல் அறுத்தென் அறிவை விளக்கிய
          அம்பல வாணரே வாரீர்
          செம்பொரு ளாயினீர் வாரீர். வாரீர்

உரை:

     அல்லல் - அறியாமையால் விளையும் துன்பம். செம்பொருள் - செம்மையாகிய சிவபதம் அருளும் பரம்பொருள்.

     (7)