4369.
ஆதர வாய்என் அறிவைத் தெளிவித்து அமுதம் அளித்தீரே வாரீர் ஆடிய பாதரே வாரீர். வாரீர்
உரை:
மலபோக மயக்கத்தால், கலக்கமுறும் ஆன்ம அறிவை நன்னெறியுணர்த்தித் தெளிவு பெறுவித்தல். அமுதம் - உண்மை ஞானம். (17)
(17)