74. என்ன புண்ணியம் செய்தேனோ
சிந்து
அஃதாவது, காதலராகிய அம்பலவாணரது வருகை யறிந்து தலைவி உவகை மேலிட்டு நற்றாய்க்கு உரைப்பதாம்.
பல்லவி 4487. என்ன புண்ணியம் செய்ேத னோ - அம் மாநான்
என்ன புண்ணியம் செய்ேத னோ.
உரை: புண்ணியம் - சிவ புண்ணியம்; பதி புண்ணியம் எனவும் வழங்கும். (1)
|