பக்கம் எண் :

பல

பல்லவி எடுப்பு

4488.

     மன்னர்நாதர் அம்பலவர் வந்தார்வந்தார் என்றுதிருச்
          சின்னநாதம் என்னிரண்டு செவிகளினுள் சொல்கின்றே­த. என்ன

உரை:

     மன்னர் - முறை புரியும் வேந்தர். உயிர்கள் செய்யும் வினை வகைகட்குரிய பயன்களை அவற்றைச் செய்த உயிரே நுகருமாறு முறை செய்தலின் சிவனை, “மன்னர்” எனவும், தனக்குக் கணவர் என்ற கருத்தால் “நாதர்” எனவும் இயம்புகின்றாள். திருச்சின்னம் - தலைவர்களின் வருகை தெரிவிக்கும் இசைக் கருவி. நாதம் - சின்னத்தின் ஒலி.

     (2)