பக்கம் எண் :

பல

பல்லவி எடுப்பு

4497.

     எவர்க்கும் பெரியவர்பொன் னம்பலத் தேநடம்
          இட்டார் எனக்குமாலை இட்டார் இதோவந்தார். இவர்க்கும்

உரை:

     நடம் இட்டார் - திருநடம் செய்பவர். நடம் - கூத்து. மாலை யிட்டார் - சிவஞானமாகிய மாலையை அணிந்தார்.

     (2)