பக்கம் எண் :

4907.

     செத்தார் எழுகின்ற திருநாள் அடுத்தது
          சிவநெறி ஒன்றே எங்கும்தலை எடுத்தது
     இத்தா ரணிமுதல் வானும் உடுத்தது
          இறவா வரந்தான் எனக்குக் கொடுத்தது     அற்புதம்

உரை:

     எங்கும் தலையெடுத்தது, எவ்விடத்தும் ஓங்கி விளங்குகிறது. இத்தாரணி முதல் வானும் உடுத்தது, இந்நிலவுலகம் முதல் வானுலகம் ஈறாக எல்லா வுலகங்களிலும்

     (3)