பக்கம் எண் :

4939.

     அப்பாலே சென்றேன்அங் கோர்திரு வாயிலில்
          ஐவர் இருந்தார டி - அம்மா
          ஐவர் இருந்தார டி.                    ஆணி

உரை:

     அங்கோர் திருவாயில் - அங்கு தோன்றிய ஒப்பற்ற கோபுர வாயில். ஐவராவார்; நாதம், விந்து, சதாசிவம், மகேசன், உருத்திரன் என்ற ஐவர்.

     (26)