பக்கம் எண் :

4940.

     மற்றவர் நின்று வழிகாட்ட மேலோர்
          மணிவாயில் உற்றேன டி - அம்மா
          மணிவாயில் உற்றேன டி.                    ஆணி

உரை:

     அங்கே தோன்றிய கோயில் வாயிலை “மணிவாயில்” என்று குறிக்கின்றாள். அது உட்கோபுர வாயிலாதலால், “மணிவாயில்” என்று சிறப்பிக்கின்றார்.

     (27)