5067.
பொதுநடத் தரசே புண்ணிய னே புலவரெ லாம்புகழ் கண்ணிய னே.
உரை:
பொது நடத்தரசு - ஞான சபையில் திருத்தம் செய்யும் அருளரசன். புலவர் - தேவர்கள். கண்ணியன் - சிறப்புடையவன். (4)
(4)