பக்கம் எண் :

5257.

          ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே
          வாதிஞான போதனே வாழ்க வாழ்க நாதனே.

உரை:

     ஆதியாக உள்ள உயர்ந்த வேதப் பொருளே; திருநடனம் புரிகின்ற பாதத்தை உடையவனே; வாதங்கள் புரிகின்ற ஞான யோகிகளுக்கு ஞானம் அருளுபவனே; நீ வாழ்வாயாக.

     (3)