பக்கம் எண் :

540.

    பொழுது விடிந்தது பொற்கோழி கூவிற்று
        பொன்னான வேலரே வாரும்
        மின்னார்முந் நூலரே வாரும்.

உரை:

     பொற் கோழி - அழகிய கோழி. பொன்னான வேலர்-பொன்மை நிறம் திகழும் வேலை யுடையவர். முந்நூல்-பூண் நூல்.

     (3)