543.

    அருணன் உதித்தனன் அன்பர்கள் சூழ்ந்தனர்
        ஆறுமுகத் தோரே வாரும்
        மாறில் அகத்தோரே வாரும்.

உரை:

     அருணன்-சூரியன். மாறில் அகம்-மாறுபடாத திருவுள்ளம் உடையவர்.

     (6)