547. பத்தர்கள் சூழ்ந்தனர் பாடல் பயின்றனர்
பன்னிரு தோளரே வாரும்
பொன்மலர்த் தாளரே வாரும்.
உரை: பத்தர்கள் - மெய்யன்பர்கள். பொன் மலர்த்தாள் - பெற்றாமரை போலும் திருவடி. பொன்னிற முடையவன் ஆதலினால் பொன் மலர்த்தாள் என்று முருகன் திருவடிகளைப் போற்றுகின்றார். (10)
|