பல

பல்லவி யெடுப்பு (அனுபல்லவி)

2965.

     நம்மை யாளும்பொன் னம்பல வாணனை
          நாடிக் கொம்மிய டியுங்க டி - பதம்
     பாடிக் கொம்மிய டியுங்க டி. கொம்மி

உரை:

     பொன்னம்பலவாணன் - தில்லைப் பொன்னம்பலத்தில் எழுந்தருளும் சிவபெருமான். நாடுதல் - நினைதல். பதம் - திருவடி. பதம் பாடுதல் எனக் கொண்டு அகப் பொருள் நெறியிற் பாட்டுக்களையமைத்துப் பாடுதல் என்றும் கொள்ளப்படும்.

     (2)