4289.

     காலங் கடந்த கடவுளைக் காணற்குக்
     காலங் கருதுவ தேன் - நெஞ்சே
     காலங் கருதுவ தேன்.

உரை:

     கால தத்துவத்தைக் கடந்த வேறாய பரம்பொருளாதல் பற்றிச் சிவனை, “காலம் கடந்த கடவுள்” எனக் கூறுகின்றார்.

     (3)