4293.
என்னுயிர் நாதனை யான்கண் டணைதற்கே உன்னுவ தென்னைகண் டாய் - நெஞ்சே உன்னுவ தென்னைகண் டாய்.
உரை:
உயிர்க்குத் தலைவனாகிய சிவபெருமானைக் கண்டு பரவுவதற்கு வேறாயவற்றை எண்ணுவது கூடாது. உன்னுதல் - நினைத்தல். (7)
(7)