4301.

     இப்புவி யில்நம்மை ஏன்றுகொண் டாண்டநம்
     அப்பர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே

உரை:

     புவி - மண்ணுலகம். ஏன்று கொள்ளுதல் - அன்பனென ஏற்றருளுதல்.

     (5)