4305.

     வன்பர் மனத்தை மதியா தவர்நம
     தன்பர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே

உரை:

     வன்பர் - அன்புக்கு மாறான வன்கண்மையுடையவர். மதித்தல் - பொருளாக எண்ணுதல்.

     (9)