4306.

     தெருளுடை யார்எலாஞ் செய்யவல் லார்திரு
     அருளுடை யார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே

உரை:

     தெருளுடையார் - தெளிந்த ஞானமே திருவுருவாக வுடையவர். அருள் - காரணமொன்றும் இன்றியே செய்யும் பேரன்பு.

     (10)