4343.

     நாரா யணனொடு நான்முக னாதியர்
     பாரா யணம்செயும் பதும பதத்திற்கே அபயம்

உரை:

     நான்முகனாதியர் - பிரமன் முதலிய தேவர்கள். பாராயணம் செய்தல் - நியமமாக ஓதுதல். பதும பதம் - தாமரை மலர் போலும் திருவடி.

     (7)