4344.

     அன்பர் செயும்பிழை ஆயிர மும்பொறுத்
     தின்ப மளிக்கும்நம் ஈசர் பதத்திற்கே அபயம்

உரை:

     எண்ணிறந்த குற்றங்கள் என்றற்குப் பிழையாயிரம் என்று கூறுகின்றார். ஈசர் - அருட்செல்வர்.

     (8)