4350.
நாத முடிவில் நடம்புரிந் தன்பர்க்குப் போதம் அளிக்கின்ற பொன்னடிப் போதுக்கே அபயம்
உரை:
நாத முடிவு - நாத தத்துவத்தின் அந்தமாகிய மாயாதீதப் பெருவெளி. போதம் - சிவஞானம். (14)
(14)