4365.
ஆகம வேதம் அனேக முகங்கொண்டு அருச்சிக்கும் பாதரே வாரீர் ஆருயிர் நாதரே வாரீர். வாரீர்
உரை:
அநேக முகம் கொண்டு அருச்சித்தல், ஆகமங்கள் சரியை முதலிய நால்வகையாலும் வேதங்கள் மந்திர பிராமணங்களாலும் முறைப்படி வழிபடுதல். (13)
(13)