4368.

          ஆரமு தாகிஎன் ஆவியைக் காக்கின்ற
          ஆனந்த ரேஇங்கு வாரீர்
          ஆடல்வல் லீர்இங்கு வாரீர். வாரீர்

உரை:

     ஆரமுது - நிறைந்த ஞானப் பொருள். ஆவியைக் காத்தல் - உயிர்க்குயிராய் நின்று நல்லறிவு தந்து உய்தி பெறுவித்தல்.

     (16)