4377. இன்பம் கொடுத்தேஎன் துன்பம் கெடுத்துள்
இருக்கின்ற நாதரே வாரீர்
இருக்கின் பொருளானீர் வாரீர். வாரீர்
உரை: துன்பம் சிறிதிருப்பினும் பெற்ற இன்பம் சிதைவது பற்றி, “என் துன்பம் கெடுத்து” எனவும், இன்பவொளி நிலவும் உள்ளத்தில் இறைவன் இருப்பது புலப்பட, “உள் இருக்கின்ற நாதரே” எனவும் இயம்புகின்றார். (25)
|