4379.
இன்னும்தாழ்த் தங்கே இருப்ப தழகன்று இதுதரு ணம்இங்கு வாரீர் இருமையும் ஆயினீர் வாரீர். வாரீர்
உரை:
தாழ்த்தல் - தாமதித்தல். இருமை - பிறப்பு வீடு என்று இரண்டுமாய் உயிர்கட்கருளுதல் பற்றி, “இருமையும் ஆயினீர்” எனப் புகழ்கின்றார். (27)
(27)