4385.
ஈன்றாளும் எந்தையும் என்குரு வும்எனக்கு இன்பமும் ஆயினீர் வாரீர் அன்பருக் கன்பரே வாரீர். வாரீர்
உரை:
ஈன்றாள் - பெற்ற தாய். இன்பம், என்றது தாய் தந்தை குரு ஆகியோராற் பெறலாகும் வாழ்க்கை யின்பம். (33)
(33)